உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிகப் பெரிய தீவிரவாதி

வகுப்பில் ஆசிரியர் சீரியசான கேள்வி கேட்டார்:

மிகப் பெரிய தீவிரவாதி யார்?

பலர் ஒசாமா பின் லேடன் என்று கத்தினார்கள்.

ஆசிரியர் ஏன் என்று கேட்டார்.

மாணவர்கள் “அவர் தான் இரண்டு டவர்களை தவிடு போடி ஆக்கினாரே என்று கத்தினார்கள்.

ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்தான். இல்லை மிகப்பெரிய தீவிரவாதி என் பக்கத்து வீட்டு ஆண்டி தான் என்றான்.

எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். எப்படி என்று கேட்டார்கள்.

அவங்கதான், அவ புருஷன், என் அப்பா, என் டவர் என்று மூன்று டவர்களை தினமும் தவிடு பொடி ஆக்குவாள் என்றான்.

(பின் குறிப்பு)

மாணவர்கள் சிரிக்க, ஆசிரியர் கடுப்பானார். அந்த மாணவனை தனியாக அழைத்துப் போனார். கண்டிப்பான குரலில் அவனைப் பார்த்து கேட்டார். “உன்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்கப் போகிறேன், ஒழுங்கு மரியாதையாக பதில் சொல்லு”

மாணவன் பயந்தபடி கைகட்டிகொண்டு அவரைப் பார்த்தான்.

ஆசிரியர்: “அந்த ஆண்டியின் அட்ரஸ் என்ன?”

No comments:

Post a Comment