உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...

அத பாதியா உடைச்சு

பொம்மாயி ஒரு சின்னப் பொண்ணு. முக்கால் வாசி நேரம் வகுப்புகளில் தூங்கிக் கொண்டு தான் இருப்பாள்.

ஒரு நாள் அவள் வகுப்பில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது,

வாத்தியார் பைபிள் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

வாத்தியார் கேட்டார்: “பொம்மாயி, உலகத்தைப் படைச்சது யார்?”

பொம்மாயியோ, நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். பொம்மாயிக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த சுப்பாண்டி, அவளை எழுப்புவதற்காக, தன் பென்சிலை எடுத்து அவள் சூத்தில் குத்தினான்.

பொம்மாயி, “கர்த்தர்” என்று சொல்லிவிட்டு மறுபடி தூங்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கழித்து வாத்தியார் மீண்டும் கேட்டார்: “பொம்மாயி, உலகத்தின் முதல் மனிதர்கள் யார்?”

மறுபடியும் பொம்மாயியின் தூக்கத்தைக் கலைக்க, சுப்பாண்டி பென்சிலால் அவள் சூத்தில் குத்தினான்.

பொம்மாயி, “ஆதாமும், ஏவாளும்” என்று சொல்லிவிட்டு மறுபடி தூங்க ஆரம்பித்தாள்.

வாத்தியார் சில நிமிடங்கள் கழித்து மறுபடி கேட்டார்: “ஏவாளுக்கு இருபத்தி மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு, அவள் ஆதாமிடம் என்ன சொன்னாள்?”

சுப்பாண்டி மறுபடியும் பொம்மாயியின் சூத்தில் பென்சிலால் குத்தினான்.

பொம்மாயி எழுந்து கத்தினாள்: “ஓத்தா, என்னொரு தரம் அத வெச்சு என்னை குத்தினே, அத பாதியா உடைச்சு உன் சூத்திலே சொருகிடுவேன்”

வாத்தியார் மயங்கி விழுந்தார்!

No comments:

Post a Comment