உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...

இந்த விஷயத்தை அப்பாவும் கேக்க வேணாமா

குட்டிக்கண்ணன் மூன்றாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். ஒரு நாள் பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும்போது அவன் அப்பா உந்துருளியில் (அதாங்க மோட்டார் சைக்கிள்) ஆத்தங்கரைக்கு போவதைப் பார்த்து விட்டான். அப்படியே பின்னால் போய் ஒளிந்திருந்து பார்த்தான். பார்த்தால், அவன் அப்பாவும் பக்கத்து வீட்டு மாமியும் கட்டித்தழுவியபடி இருந்தனர்.

இதை பார்த்ததும் கண்ணன் வீட்டுக்கு ஓடிப் போய் அம்மாவிடம் சொன்னான்.

கண்ணன்: “அம்மா, நான் விளையாடிகிட்டு இருக்கும்போது அப்பா பைக்ல ஆத்தங்கரை பக்கம் போனாரு, நான் அப்படியே பின்னால போயிப் பாத்தா அவர் பக்கத்து வீட்டு மாமிக்கு முத்தம் கொடுத்துகிட்டு இருந்தார். அப்புறம் அவங்க சேலையை அப்படியே உருவி கீழே போட்டுட்டு, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் கழட்டிட்டாரு. பக்கத்து வீட்டு மாமி அப்பாவோட பேண்டை கழட்டி, அவரோட ஜட்டியையும் கழட்டிட்டு, அப்புறம் பக்கத்து வீட்டு மாமியும் அப்பாவும் …..”

அம்மா சட்டென்று அவன் வாயைப் பொத்தினாள்.

அம்மா சொன்னாள்: “கண்ணா, இது ரொம்ப சுவராசியமா இருக்கு, இந்த விஷயத்தை அப்பாவும் கேக்க வேணாமா? இன்னைக்கு ராத்திரி அப்பா வீட்டு வந்ததும், எங்க ரெண்டு பேருகிட்டயும் இந்த விஷயத்தை மொதல்ல இருந்து நீ சொல்லணும். அப்போ அப்பா முகம் எப்படி இருக்குங்கிறதை நான் பாக்கணும்”

இரவும் வந்தது. அப்பா, அம்மா, கண்ணன் மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.

அம்மா: “கண்ணா, இன்னைக்கு நடந்த அந்த சுவாரசியமான விஷயத்தை சொல்லு”

கண்ணன்: “நான் விளையாடிகிட்டு இருக்கும்போது அப்பா பைக்ல ஆத்தங்கரை பக்கம் போனாரு, நான் அப்படியே பின்னால போயிப் பாத்தா அவர் பக்கத்து வீட்டு மாமிக்கு முத்தம் கொடுத்துகிட்டு இருந்தார். அப்புறம் அவங்க சேலையை அப்படியே உருவி கீழே போட்டுட்டு, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் கழட்டிட்டாரு. பக்கத்து வீட்டு மாமி அப்பாவோட பேண்டை கழட்டி, அவரோட ஜட்டியையும் கழட்டிட்டு, அப்புறம் பக்கத்து வீட்டு மாமியும் அப்பாவும், அம்மாவும் பக்கத்து வீட்டு அங்கிளும் என்ன செய்வாங்களோ அதையேதான் செஞ்சாங்க”

அம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்தாள்!

No comments:

Post a Comment