உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...

கணவனும் மனைவியும்

ஒரு கணவனும் மனைவியும் முப்பது வருடமாக குடும்பம் நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.

வயதாகி விட்டதால் எல்லாத்தையுமே வெளிப்படையாக பேசும் மனப்பக்குவம் இருவருக்குமே வந்து விட்டது.

கணவன் கேட்டான்: “எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”

மனைவி: “சொல்லுங்க”

கணவன்: “கேட்டா கோவிச்சுக்க கூடாது”

மனைவி: “பரவாயில்லை சொல்லுங்க”

கணவன்: “நம்ம ஆறு பசங்கள்ள கடைசி மகன் மட்டும், ரொம்ப அசிங்கமா இருக்கானே, அவன் எனக்கு பொறந்தவன் தானா?”

மனைவி: “சொன்னா கோவிச்சுக்க கூடாது”

கணவன்: “பரவாயில்லை சொல்லு”

மனைவி: “அவன் மட்டும்தாங்க உங்க மகன்”

No comments:

Post a Comment