உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...
Showing posts with label பாலியல் தகவல். Show all posts
Showing posts with label பாலியல் தகவல். Show all posts

புணர்ச்சிப் பரவசநிலை

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது நிகழும்போது விந்து தள்ளல், மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (spasms) ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.

இருபாலரிலும் தூண்டற்பேறு

ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (euphoria), கீழ் இடுப்புத் தசைகளுக்குக் கூடுதல் குருதியோட்டம், ஒழுங்குடனான (rhythmic) இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

ஆண்களில் தூண்டற்பேறு

மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது சுக்கியம் (prostate), சிறுநீர்வழி (urethra), மற்றும் ஆண்குறியின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் விந்துப் பாய்மம் (semen) ஆண்குறி வழியாக சுற்றிழுப்பசைவு (peristalsis) முறையில் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.

பெண்களில் தூண்டற்பேறு

பெண்களில் பரவசநிலைக்கு முன்பு புணர்புழையின் (யோனி, vagina) சுற்றுச்சுவர் சில சுரப்பிகளின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (clitoris) மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (clitoral hood) சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (labia minora) இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 விழுக்காடு வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் கருப்பை (uterus) தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (pelvic muscles) ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.[1]

யோனி (புணர்புழை)

யோனி (புணர்புழை) என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாயின்போது குருதியும் அதனுடன் சேர்ந்த குருதி மடிப்புக்களும் வெளிவருகிறது கழிவாக வெளியேறுகின்றது. அத்துடன் இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.
மனித யோனி -- இதன் உடற்கூற்றுப் பாகங்கள் வருமாறு:
1 - Clitoral Hood
2 - Clitoral Glans
3 - Labia Minora
4 - Vagina
5 - Labia Majora
6 - Perineum

பெண்குறிக் காம்பு(clitoris அல்லது கூதிக் காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு)

பெண்குறிக் காம்பு (clitoris அல்லது கூதிக் காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு) பெண் பாலூட்டிகளில் மட்டுமே உள்ள ஓர் பாலுறவு உறுப்பாகும். மனிதர்களில் பருப்பு அல்லது மொட்டு போன்று காணப்படும் பகுதி சிறுநீர்க் குழாய் மற்றும் புணர்புழை துளைகளின் மேலே சிறிய இதழின் முன்பக்க சந்திப்புக்கு அண்மையில் உள்ளது. பெண்குறிக் காம்பிற்கு ஒத்தமைப்புடைய ஆண்குறி போலன்றி இதன் சேய்மையில் சிறுநீர்க்குழாய் கொண்டிருக்கவில்லை. இதற்கு ஒரே விலக்காக புள்ளியிட்ட கழுதைப்புலி உள்ளது. இத்தகைய இனங்களில் உள்ள சிறுநீர்பாலின உறுப்புக்கள் தனித்தன்மையோடு ஆண்குறிப்போலி எனப்படும் விரிந்த பெண்குறிக்காம்பு மூலமாக சிறுநீர் கழித்தல், புணர்ச்சி மற்றும் மகப்பேறு செயல்பாடுகளை ஆற்றுகின்றன.[1]
பெண்குறிக் காம்பு
Clitoris anatomy labeled-en.svg
மனித பெண்குறியின் உள்கட்ட உடற்கூற்றியல்; பெண்குறிக் காம்பின் மேற்கவிகையும் சிறிய இதழும் வரிக்கோடுகளாக காட்டப்பட்டுள்ளன. பெண்குறிக் காம்பு பார்வைப் பகுதியிலிருந்து பூப்பெலும்பு வரை உள்ளது.
கிரேயின் subject #270 1266
தமனி Dorsal artery of clitoris, deep artery of clitoris
சிரை Superficial dorsal veins of clitoris, deep dorsal vein of clitoris
நரம்பு Dorsal nerve of clitoris
முன்னோடி Genital tubercle
மனித இனத்தில் பெண்குறிக்காம்பு பெண்களுக்கு மிகவும் பாலுறவு உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஒரு உடற்பகுதியாகவும் பாலின்பத்திற்கான முதன்மை காரணியாகவும் விளங்குகிறது. [2][3][4][5] பாலுறவுத் தூண்டலால் ஏற்படும் பெண்குறிக்காம்பின் விறைப்பும் புணர்ச்சி பரவசநிலையும் இதன் அளவு மற்றும் உணர்ச்சித் திறனைப் பொறுத்துள்ளது; இவை பல சமூகவியலாளர்கள் மற்றும் பாலின மருத்துவ வல்லுனர்களால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. [3][6][7][8]
பாலுறவில் தூண்டப்படும்போது பெண்குறிக் காம்பின் இழையங்களில் பரவசநிலை அடையும் வரை குருதி நிரம்பி விறைப்பாக எழுகிறது. மேலும் இதனைத் தொடுவதால் பெண்ணின் புணர்புழை வடிவம் மாறுவதுடன் உயவுப்பொருளை சுரக்கிறது. இவற்றால் ஆண்குறி நுழைவது எளிதாகி பாலுறவு நடக்கிறது. பெரும்பகுதியான பெண்குறிக்காம்பு உள்ளே மறைந்து வெளியே சிறு பகுதி மட்டுமே காணக் கூடியதாக உள்ளது. எனவே உள் மற்றும் வெளிப்பகுதிகளை மொத்தமாகக் கருதினால் இதன் அளவு ஆண்குறியின் அளவை ஒத்ததே. இவை இரண்டுமே கருவில் ஒரே இழையவகையிலிருந்து உருவானவை.

பெண்குறிக் காம்பின் வெளியில் காணப்படும் பகுதிகள்

கூதிமேட்டின் அடியில் வெளிப்புற இதழ்கள் இணையும் பெண்குறிக் காம்பு சந்திப்பிலிருந்து புணர்புழைத் துளைக்குக் கீழே உட்புற இதழ்கள் சந்திக்கும் பிரிவு வரை பெண்குறிக் காம்பின் வெளிப்பகுதிகளைக் காணலாம். [9]
வெளிப்பகுதி உறுப்புக்களாவன:
  • மொட்டு: தலை அல்லது முனைப் பகுதி. நரம்பு முனைகளால் நிரப்பப்பட்டுள்ள இதன் ஒரே பயன்பாடு இன்ப உணர்ச்சியைத் தூண்டுவதும் பெண்ணின் பால்வினை செயலை கூட்டுவதுமாகும்.
  • மேற்கவிகை: உட்புற இதழ்களின் வெளியோரங்களால் உருவான மடிப்புத் தோல். இது ஆண்குறியின் முன்தோலைப் போலவே மொட்டை மூடுகிறது.
  • உட்புற இதழ்கள்: மயிர்களில்லாத தொடுதலுக்கு மிகவும் உணர்த்திறனுடைய பகுதி.

பெண்குறிக் காம்பின் மறைந்துள்ள பகுதிகள்

பெண்குறிக் காம்பின் உடலுக்குள் மறைந்துள்ள பகுதிகள்
விறைப்பு இழையம், சுரப்பிகள், தசைகள், குருதிக் கலங்கள், நரம்புகள் ஆகியன பெண்குறிக்காம்பின் உடலின் உள்ளே மறைந்துள்ள பகுதிகளாகும். பெண்குறிக் காம்பு மற்றும் ஆண்குறி இரண்டிலும் இருவகை விறைப்பு இழையங்கள் இருக்கின்றன: குகைத் திசுக்கள் (corpus cavernosum) மற்றும் கடற்பஞ்சு போன்ற மென்திசுக்கள் (corpus spongiosum). இவை பால்வினையின்போது குருதியால் நிரப்பப்பட்டு எழும்பி நிற்கின்றன. தோலுக்குக் கீழே காம்புத் தண்டு மொட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. காம்புத் தண்டு உருளையான மென்திசுகளால் ஆன விறைப்புத் திசுவாகும். இது மொட்டினைப் போன்றே மிகவும் உணர்திறனுடையது. அரை அங்குலத்திலிருந்து ஓரங்குலம் வரை நீளமுள்ள ஓர் கடினமான வரிமுகடு போன்று உணரப்படும் இது கூதிமேடு நோக்கி எழும்பி பின் நறுக்காக வளைந்து மென்திசுக்களால் ஆன இரு மெல்லிய கால்களாக இரண்டாகப் பிரிகிறது. இந்தக் கால்கள் ஓர் கோழி நெஞ்செலும்பு போல உள்ளது. ஆண்,பெண் இருபாலருக்கும் சிறுநீர்க் குழாயைச் சுற்றி மென்திசுக்கள் சூழ்ந்துள்ளன.

கருப்பை வாய்

கருப்பை வாய் (Cervix), என்பது யோனியின் மேல்பகுதியுடன் இணையும் கருப்பையின் ஒடுங்கிய கீழ்ப்பகுதியாகும். இது யோனிப் பகுதியுடன் இணையும் கருப்பையின் கழுத்துப் பகுதி போன்று காணப்படும். இதன் அமைப்பு உருளையுவானதாகவோ, கூம்புருவானதாகவோ இருப்பதுடன், யோனியின் மேல், முன் சுவரூடாக வெளிநீட்டப்பட்ட தோற்றத்தில் அமைந்திருக்கும். தகுந்த மருத்துவ உபகரணங்கள் மூலம் இதன் அரைவாசிப் பகுதியை இலகுவாக பார்க்கக் கூடியதாக இருக்கும். மாதவிலக்கு கால நீர்மமும் விந்துக்களும் செல்லுமாறு இதில் துவாரம் உள்ளது.[1]

கருப்பை வாயின் புறவணியிழையம் பல்வேறு பகுதிகளில் பல்வேறானது. வெளிகருப்பை வாய் (சேய்மையில், யோனியுடன் தொடர்புள்ள) நகமியமல்லாத அடுக்குகளான செதிள் புறவணியிழையமாகும். உள் கருப்பை வாய் (அண்மையில், கருப்பையினுள்) உள்ளது எளிய தூணுரு புறவணியிழையமாகும். [2]
வெளி கருப்பைவாயிற்கும் உள் கருப்பை வாயிற்கும் இடைப்பட்டப் பகுதி நிலைமாற்ற வலயம் எனப்படும். இந்த வலயத்தில் உள்ள திசுக்கள் ஒருவரது இயல்பான வாழ்வு காலத்தில் பலமுறை திசு மாற்றமடைகின்றன. உள்கருப்பை வாய் யோனியின் அமிலத்தன்மைச் சூழலை எதிர்கொள்ளும்போது அதற்கேற்ப செதிள் புறவணியிழையமாக திசுமாற்றமடைகிறது. அதேபோல வெளிக்கருப்பை வாய் எளிய கருப்பை பகுதியில் தூணுரு புறவணியிழையமாக திசு மாற்றமடைகிறது.
நிலைமாற்ற வலயத்தில் வாழ்நாள் காலத்தில் நடைபெறும் திசு மாற்றங்கள்:
  • பருவமடைதல் போது உள் கருப்பை வாய் கருப்பைக்கு வெளியே வருகிறது
  • இயல்பான மாதவிலக்கு காலங்களில் கருப்பையின் மாற்றங்களுடன்
  • மாத விலக்கு நின்றபிறகு கருப்பை சுருங்கி நிலைமாற்ற வலயம் மேலேறுதல்
இந்த மாற்றங்கள் அனைத்துமே இயல்பானவை மற்றும் உடற்செயலியல்படியானவை. இருப்பினும் நிலைமாற்ற வலயத்தில் ஏற்படும் திசுமாற்றங்கள் புற்றுநோய்க்கான வாய்ப்பை கூட்டுகின்றன. கருப்பைவாய் புற்றுநோய் பெரும்பாலும் இந்தப் பகுதியிலேயே உருவாகின்றன.
தூணுரு தோலியத்திசுவிலிருந்து செதிள் தோலியத்திசுவாக மாறுகின்ற இடைக்காலத்தில் கருப்பையின் சளி மாட்டிக்கொண்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இவை நபோதியன் நீர்க்கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. [3]

மார்பகம் (முலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்பகம் என்பது பெண் பாலூட்டிகளில் காணப்படும் முக்கியமான உறுப்பு.முலைச் சுரப்பிகள் மாற்றமடைந்த வியர்வைச் சுரப்பிகள் ஆகும். பிறந்த குழந்தைகளுக்கு உணவாகப் பாலை உற்பத்தி செய்து வழங்குவது இதன் தொழிலாகும். பல பண்பாடுகளில் பெண்கள் மார்பகங்களை மறைத்து உடை அணிவதே பண்பாட்டுக்கு ஒத்தாகக் கருதப்படுவதுடன் சமூகத்தினால் இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பழங்குடி மக்களிடையே மார்பகங்களை மூடி உடையணியும் வழக்கம் இல்லை. ஆண் பாலூட்டிகள் குட்டிகளுக்குப் பாலூட்டுவது இல்லையாதலால் அவற்றுக்கு வளர்ச்சியடையாத மார்பகங்களே உண்டு.

வளர்ச்சியும் வடிவமும்

சிறுமிகளுக்கு மார்பகங்கள் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருக்கின்றன. அவர்கள் பூப்பெய்திய பின்னரே மார்பகங்கள் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. இவற்றின் வடிவங்கள் பல்வேறுபட்டவையாக அமைகின்றன. இதற்கு மரபியற் காரணிகளும், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களின் அளவும், நொதியங்களும் காரணமாக அமைகின்றன.
குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் மார்பகங்கள் தளர்வடையத் தொடங்குகின்றன. குழந்தைகளுக்குப் பாலூட்டுவது இதனை விரைவுபடுத்தும் என்ற கருத்து நிலவினாலும், சில ஆய்வு முடிவுகள் இதனை மறுக்கின்றன. மார்பகங்களின் அளவு, கருவுற்ற தடவைகள், உடல் நிறைச் சுட்டெண், புகை பிடித்தல், வயது என்பன இவை தளர்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

அமைப்பு

மார்பகத்தின் ஒரு பகுதி சுரப்பியாகும். இது குழந்தை பெற்ற பெண்களில் அவற்றுக்கு உணவளிப்பதற்காகத் பாலை உற்பத்தி செய்கிறது. தாயின் மார்பகங்களில் உற்பத்தியாகும் பால் தாய்ப்பால் எனப்படுகின்றது. தாய்ப்பாலே குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.

பெண் குறி

பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை) பெண் குறி என்பது எலும்பின் மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண்ணைக் கிளர்ச்சியுறச் செய்யும்.வெளி உதடுகள் என்பவை தோல் மடிப்புகள். இவற்றிலும் மயிர் வளர்ச்சி காணப்படும். கிளர்ச்சியுறாத நிலையில் இவை மடிந்திருக்கும். கிளர்ச்சியுற்ற நிலையில் இவை விரிந்து கொடுக்கும். உள் உதடுகள் மடிந்த இதழ்கள் ஆகும்.
நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ள பஞ்சுத்திசுக்கள் இவற்றில் உள்ளன. இவற்றில் மயிர் வளர்ச்சி இல்லை. இவை மன்மத பீட்த்தின் மேற் பகுதியில் இணைகின்றன. அப்படி இணையும் போது மன்மத பீடத்தின் உறை போல விளங்குகின்றன. வெளிப்புறப்புறுப்பு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். அளவு, வடிவமைப்பு, நிறம், மென்மை, மயிரின் அடர்த்தி-நிறம், மன்மத பீடத்தின் அளவு., குறியின் நுழைவாயில், கன்னித்தோல் ஆகியவை நாட்டுக்கு நாடு-இனத்துக்கு இனம்- பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படுபவை உள் உதடுகளில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் நீர் உதடுகளைப் பளபளப்பாக்குகிறது.

மன்மத பீடம் தான் மிக நுண்ணிய உணர்வு மையம். நுண்ணிய நரம்பு நுனிகள் ஏராளம் இதில் இணைகின்றன. கிளர்ச்சியின் போது ஆணுறுப்பைப் போல இது நீளா விட்டாலும் ஓரளவுக்குப் புடைத்து எழுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது தான்.

இதனைப் பெண்ணின் ஆண்குறி என்கின்றனர். காரணம் இதுவும் ஆண்குறியும் ஒரே விதமான திசுக்களினால் ஆனது. மன்மத பீடத்தின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. அளவில் பெரியதாக இருக்கும் மன்மதபீடம் அதிகமான சுகத்தைத் தரும் என்று நினைப்பது தவறான எண்ணம். அதே போல சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணின் மன்மதபீடம் சைஸ் பெரியதாகி விடும் என நினைப்பதும் தவறான எண்ணம். அதே போல மன்மதபீடத்தின் மேலுறையை நீக்கி விட்டால் அதிக சுகம் கிடைக்கும் என நினைப்பதும் தவறு. காரணம் மன்மதபீடம் நேரடியாகத் தொடுவதற்கு ஏற்றதல்ல. உறவின் போது பீடத்தின் மேலுறை உள்ளும் வெளியும், மேலும் கீழும் உராய்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் அந்த உறையை அகற்றுவதால் கிடைக்காது.

பெரினியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.

பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாத நிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை.

என்னதான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது. பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்றனர்.

பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல்லா நுனிகளும் நுழை வாயில் அருகிலேயே உள்ளன. உட் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணர வல்லது இல்லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர்.

கருப்பையின் அடிப்பகுதி செர்விக்ஸ் எனப் படுகிறது. குறியின் நுழை வாயிலின் வழியே பார்த்தால் செர்விக்ஸ் ஒரு மென்மையான வெளிர் சிவப்புப் பட்டன் போலத் தோற்றமளிக்கும். உடலுறவின் போது இதன் வழியாகத்தான் ஆணிடமிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் கருப்பையை அடைகின்றன. தவிர மாதவிடாயின் போது வெளிப்படும் கழிவு ரத்தமும் வெளியே வருவதும் இதன் வழியாகத்தான்.
கருப்பையில் முட்டைகள் உருவாகி வெளி வரும் நேரத்தில் செர்விக்ஸ் வடிக்கும் நீர் நீர்த்திருக்கும். பிற நேரங்களில் கெட்டியாக இருக்கும். ஒரு வழ வழப்பான திரையை ஏற்படுத்தி செர்விக்ஸ் வாயிலை மூடும் அமைப்பு அது. செர்விக்ஸ் உணர்வலைகள் ஏற்படுவது இல்லை. அதனை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப் படுத்தினாலும் பாலுணர்வு கெடுவது கிடையாது.கருப்பை (யூட்டரஸ்) ஒரு உள்ளீடற்ற உறுப்பு. ஏழரை செ.மீ. நீளம். 5 செ.மீ.அகலம் இருக்கும். மாதவிடாயின் போது அதன் உள்சுவர் மாறுதல் அடைகிறது. உள் சுவரில்தான் கருவான முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். உட்சுவரின் தசைகள் பிரசவக் காலத்தில் குழந்தையை வெளியே தள்ளுவதற்கு உதவுகின்றன.

கருத்தரிக்கும் காலத்தில் சுரக்கும் நீர் தான் கருப்பையின் வேலைகளைச் செய்வதற்கு உதவியாக உள்ளன. அடி வயிற்றின் உள்ளே கருப்பை மற்ற உறுப்புக்களின் மீது அழுத்தாமல் தொங்கிய வண்ணம் உள்ளது. சாதாரணமாக கருப்பை பெண்குறிக் கால்வாய்க்கு நேர் கோணத்தில் அமைந்திருக்கிறது.

பலோபியன் குழாய்கள் அல்லது முட்டை நாளங்கள் கருப்பையில் தொடங்கி 10 செ.மீ. நீளத்தில் இருபுறமும் புனல் போன்ற வடிவத்தில் நீண்டிருக்கும். இந்தக் குழாய்களே அருகில் உள்ள கருக்கலங்கள் வெளியிடும் முட்டைகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஆணின் விந்தணுக்கள் பெண்குறியின் உள்ளே பீச்சப்பட்டதும் அவற்றுள் ஒன்று முட்டையுடன் சேர்ந்து சினையாக இவை உதவியாக இருக்கின்றன.

பெண் குழந்தை பிறக்கும் முன்பாகவே அதன் கருப்பையில் எதிர்கால முட்டைகள் உருவாகத் தொடங்கி விடுகின்றன. 60 அல்லது 70 லட்சம் எதிர்கால முட்டைகள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அழுகி வீணாக விடுகின்றன.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் கருப்பையில் 4 லட்சம் முட்டைகள் இருக்கின்றன. அதன் பிறகு புதிய முட்டைகள் உருவாவதில்லை. போகப்போக அந்தப் பெண் வளர வளர அவற்றுள் ஏராளமானவை அழுக ஆரம்பிக்கின்றன. பெண் பருவம் அடைந்ததும் மாதவிலக்குத் தோன்றுகிறது.பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்றனர்.

பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல்லா நுனிகளும் நுழை வாயில் அருகிலேயே உள்ளன. உட் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணர வல்லது இல்லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர்.

கருப்பையின் அடிப்பகுதி செர்விக்ஸ் எனப் படுகிறது. குறியின் நுழை வாயிலின் வழியே பார்த்தால் செர்விக்ஸ் ஒரு மென்மையான வெளிர் சிவப்புப் பட்டன் போலத் தோற்றமளிக்கும். உடலுறவின் போது இதன் வழியாகத்தான் ஆணிடமிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் கருப்பையை அடைகின்றன. தவிர மாதவிடாயின் போது வெளிப்படும் கழிவு ரத்தமும் வெளியே வருவதும் இதன் வழியாகத்தான்.
கருப்பையில் முட்டைகள் உருவாகி வெளி வரும் நேரத்தில் செர்விக்ஸ் வடிக்கும் நீர் நீர்த்திருக்கும். பிற நேரங்களில் கெட்டியாக இருக்கும். ஒரு வழ வழப்பான திரையை ஏற்படுத்தி செர்விக்ஸ் வாயிலை மூடும் அமைப்பு அது. செர்விக்ஸ் உணர்வலைகள் ஏற்படுவது இல்லை. அதனை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப் படுத்தினாலும் பாலுணர்வு கெடுவது கிடையாது.

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசிய மாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்கு தல், முத்தமிடுதல், நகக்குறி பதித் தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர் ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத் தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடு வதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்கு லைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடு வதற்கு மென்மை யாக இருந்தால் அதன் பின் லிங்க த்தை உள்ளே செலுத்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்குவித மாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மை யானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.
யோனியானது தொடுவதற்கு மென் மையாக இருந்தால் அத்தகை ய பெ ண்கள் விரைவாக காம உணர்ச்சி கிள ர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடை ந்து விடுவார்கள். கலவிக்கு அவர்க ளை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய் த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடை யவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடை ந்து திருப்தி யடைவார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின்போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்திய ளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடு பட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவ தொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும் புகிறாள் என்று அர்த்தமா கும். இதை யெல்லாம் கவனி த்து ஆண் புத்திசாலித்தன மாக நடந்து கொண்டு பெண் ணின் இன்பத்தை அதிகரி க்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திரு ப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொ ண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக் கலாம். காம உச்ச நிலையைதா ன் அடையும் வரை பெண் இப்ப டியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின்
கலவித்தொழில் முடிந்த தும் ஆணும் பெண்ணும் அடக்கமா கப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார் க்காமல் குளிக்கச்செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத் தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக் குமே ஒருவர் மீது ஒருவருக் குள்ள கவர்ச்சியானது குறைந் து விடும். இதற்காகத்தான் கல வி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வே ண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவ ளை அச்சமயம் உண்ணச் செய்து தா னும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக் க வேண்டும். இனிய காதல் பேச்சுக் கள் பேச வேண்டும். இதனாலும் உண ர்வூட்டும் பானங்கள், உணவு வகை கள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

சுய இன்பம் (Masturbation)

உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள். சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல.(©tamildirtystories) உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.

இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
நீங்கள் தினமும் பலமுறை கை முட்டி அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கை அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரித்தானிய அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான். நம்ப மாட்டீங்களே! இந்த லிங்கை சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான். நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:

1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.

2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.

3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.

4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை.

ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை. நம்பவில்லை எனறால், இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

விந்து முந்துகிறதா..? வீண் கவலை வேண்டாம்..!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :

1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.

2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.

3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.

4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.

5. என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.




மேற்கண்ட பிரச்சினை இருப்பவரா நீங்கள்..? அப்படியானால் அவசியம் வாசிக்கவேண்டிய திரி இது.

முதலில் உங்கள் பிரச்சினைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

1. மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா நீங்கள்..? அதீத கற்பனைகளால் உந்தப்பட்டு சுய இன்பம் செய்துகொள்பவரா நீங்கள்..?

2. உடல்பயிற்கிகள் செய்யாதவரா நீங்கள்..? வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடல்பயிற்சியை செய்யாதவரா நீங்கள்..?

3. தொந்தி / தொப்பை உடையவரா நீங்கள்..?

4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?



மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கும்.

1. விந்து முந்தி வெளிய்யெறுதல்

2. விறைப்பின்மை

3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.



மேற்கண்டவற்றைத் தவிர்க்க முயன்றால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம். குறிப்பாக பி பி மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.

* மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

* சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

* புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும்.

* ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர்சேர்த்து வேகவைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.

* ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச்செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.

* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்று சொல்லி கேட்டிருக்கிறீர்களா? எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.

* முறையற்ற திருட்டுத்தனமான உடல் உறவில் விந்து சீக்கிரம் வெளியேறுவது இயல்பு. தக்க சூழலும் அமைதியும் நிம்மதியும் இருக்கும் போது உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது.

* உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்னும் பயத்தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும். அதைக்குறித்து அஞ்சாமல் அமைதியான சூழலில் ஈடுபடுதல் நல்லது.

பெண்ணுறுப்பை தயாராக்குவது எப்படி..? ( முன் விளையாட்டு மர்மங்கள்.)



காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள்.

எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.

1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும்.

அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள்.

2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது மிகச்சிறந்ததாகும்.

3. பெண்ணுறுப்பைத் தயார் செய்வது என்பது ஒரு கலை. அது நாக்கினால் திறம்படச் செய்வோருக்கு சொர்க்கமே கண்முன் தோன்றும். எனவே சோப்பினால் சுத்தமாகக் கழுவப்பட்டு மணமுடன் கூடிய பெண்ணுறுப்பைச் சுவைக்க தயாராகுங்கள். வெட்கம் தயக்கம் அசூயை பார்த்தால் இன்பம் ஏது..?


4. முதலில் பெண்ணுறுப்பில் நேரடியாக நக்குதலோ விரல் விட்டுக் குடைவதோ கூடாது. முதலில் அவளின் தொடைகளின் இடுக்கில் நன்கு நாக்கால் நக்கிக்கொடுங்கள். அப்போது எப்படி சுவையாக சுகமாக உணர்கிறீர்கள் என்பதை வாயினால் சொல்லவும் செய்யுங்கள். அவர்களின் முகம் நாணத்தில் சிவக்கும்.இது முதல் படி ஆகும்.

5. பெண் உறுப்பில் க்ளிட்டோரிஸ் என்னும் பாகம் மிக மிக முக்கியமானது. அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக முலைக்காம்பு போல் விடைத்து வெளியே தெரியும். க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் சூட்சுமம் உங்கள் கைகளில் தான் என்பதை உணருங்கள்.


6. பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. நாக்கினால் என்றால் பிரச்சினை இல்லை. அது ஈரமாகத்தான் இருக்கும். ஆனால் விரல்களால் என்றால் முதலில் விரல்களை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சில் தொட்டோ அல்லது அவளது உறுப்பின் மதன நீரின் ஈரத்திலோ கூட ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

உலர்ந்த விரல்கள் அவளுக்கு அளவற்ற வேதனையைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.

7. க்ளிட்டோரிசை இப்போது தொடவேண்டாம். அதற்கும் முன் இன்னும் சிலவற்றைச் செய்தபின் தான் க்ளிட்டோரிசைக் கையாளவேண்டும். முதலில் அவளின் தொடைகளின் உட்பக்கங்களை நக்கத் தொடங்கி, மெதுவாய் யோனியை நோக்கி முன்னேறுங்கள்.


8. தயங்காமல் பெண்ணின் பொறுமையைச் சோதிக்கவேண்டும். பெண்ணுறுப்பைத் தொடப்போகும் முன் ஒரு நொடி விட்டு பின்னர் வேறுஇடத்தில் நக்குதல் தொடரவேண்டும். பிறகு மெல்ல மெல்ல அவள் தயாராகும் போது முனகல் வெளிவரும். அப்போது நேரடியாக அவளது உறுப்பை நாக்கினால் நக்கிக்கொடுங்கள்.

9. உங்கள் உதடுகளால், அவளது உறுப்பின் உதடுகளை தொடவும். ஆனால் அழுத்தம் இல்லாமல்.
பேசுவது போல் அதன் மேல் வைத்து வாயை அசையுங்கள். அவள் பொறுமை இழந்து, அவளின் கீழ்உடலை உங்களை நோக்கி உயர்த்தி அழுத்தம் தரும் வரையும் தொடருங்கள்.


10. உங்கள் நாக்கால் அவளின் பெண்ணுறுப்பின் உதடுகளைப் பிரித்து, மேலும் கீழுமாகத் தேயுங்கள்.

11. தொடைகளை இன்னும் சிறிது விரியுங்கள். முக்கிமாய், நீங்கள் எதை செய்தாலும் அதை மென்மையுடன் செய்யவேண்டும். இப்போது உங்கள் நாக்கை மென்மையான அழுத்தத்துடன் பயன்படுத்துங்கள். இது அவளின் பொறுமையை எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
இனி அவளின் மன்மதபீடமும் தன்னை கவனிக்கச் சொல்லித் துடிக்கும்.

12. இனி இப்போது அவளின் க்ளிட்டோரிஸை நக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. உணர்ச்சி எழும்பலில் அவளது க்ளிட்டோரிஸ் கொஞ்சம் பருத்து தடித்து முளைத்து நிற்கும். லேசாகத் துடிக்கும். மெதுவாய் , அதன் மேல் நக்குங்கள். நக்குதலை மென்மையாய் , ஆனால் சரியாய இடைவெளியுடன் தொடருங்கள்.



13. உள் உதடுகளை மென்மையாய் இழுங்கள். உறுப்பின் பீடத்தின் மேல் நாக்கை வேகத்துடன் மேல் இருந்து கீழாக நக்குங்கள். இப்படி செய்யும்போது அவளின் தொடைகள் சிறிது நடுங்கினால், நீங்கள் செய்யும் முறை சரி என்றே அர்த்தம். உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்.

14. அவள் உச்சகட்டம் அடைவதற்கு தயாராய் இருக்கிறாள் என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது கண்டால், உங்கள் உதடுகளை ஓ சொல்வது போல் வளைத்து, க்ளிட்டோரிஸை வாய்க்குள் வையுங்கள். மென்மையாய் உறிஞ்சுங்கள், உறிஞ்சும்போது அவளின் முகத்தை பாருங்கள். அவளின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கின்றது, அவளுக்கு காமம் அதிகமானால் அவள் முகம் அதை பிரதிபலிக்கும், இன்னும் அதிகமாய் உறிஞ்சுங்கள். இப்போது அவள் தன் உடலை மேலெழுப்பி உங்களுடன் ஒட்ட முனைவாள். இதுதான் அவளின் உச்சகட்டம்.


15. அவள் தன் உடலை எம்பும்போது நீங்களும் எம்பிப்பின்வாங்குங்கள் எதிர்த்துச் செயல் படவேண்டாம். எந்த நிலையிலும் அவள் எத்தனை அசைத்தாலும் உங்கள் வாயை அவளது உறுப்பில் இருந்து எடுக்காதீர்கள்.

16. சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடையும் நேரம் வேறுபடும். சிலருக்கு அது வர தாமதமாகும். அதுவரைக்கும் தொடர்ச்சியாய் உங்கள் வேலையைத் தொடர வேண்டும். உங்கள் விரலை நீங்கள் உபயோகித்தால் இன்னும் சிறப்பாய் இருக்கும். அதாவது யோனியை நக்கும்போதே, ஒரு விரலை உள்ளுக்குள் நுழைத்து ஆட்டினால், அவளின் உணர்ச்சியின் அளவை வார்த்தைகளில் வெளியிட முடியாது.

17. அவளது உச்சநிலைக்கு அடையாளங்கள் ;

சில பெண்களின் முகம் சிவக்கும், சிலர் நடுங்க ஆரம்பிப்பார்கள். அவளின் உடலின்அசைவின் அர்த்தங்களை புரிந்துகொள்ளதொடங்குங்கள், பின் நீங்கள் அவளுக்கு மன்மதனைப்போல் காட்சி அளிப்பீர்கள். உங்கள் ஆளுமையை சிறப்பாய் உபயோகித்தால், 2வது உச்சகட்டம் தொடரலாம்.

18. அனைத்தும் முடிந்தபின் அவளைப் புணரத்தொடங்கலாம். புணர்ந்து முடித்தபின் அவளை மார்புடன் அணைத்துக் கொள்ளுங்கள். அவளை உங்களுடன் சேர்த்து உரசுங்கள், ஒரு பெண்ணுக்கு உடல் உறவின் பின் உடனேயே தூங்கும் துணையை விட மோசமானது எதுவுமில்லை. பேசுங்கள். மிகவும் திருப்தி அடைந்ததைக் கூறுங்கள்.

சுய இன்பம் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா?

உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள். சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது.

சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (Addict)
விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.


துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு, ஆபாச படங்கள் பார்த்தல், நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல், ஆபாசச் சிந்தனைகள், கனவுகளில் மூழ்குதல், மன எழுச்சி போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


சுய இன்பப் பழக்கம் குறித்து ஆங்கில மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை. சுய இன்பப் பழக்கத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என்று சொல்வது தவறான கருத்து. உடலுறவின் போது உடல் எப்படி இயங்குகிறதோ, எப்படி இன்பமும் உச்ச நிலையை அடைகிறதோ, அதேபோன்ற அனுபவம்தான் சுய இன்பத்திலும் ஏற்படுகிறது. மேலும் இளைஞர்களும், பெண்களும் பாலியல் வேட்கை அதிகரிக்கும் போது தவறுகள் செய்யாமல் இருக்கவும், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களில் விழாமல் பாதுகாப்பாக இருக்கவும் ஆரோக்கியமான மாற்றாக நல்ல வடிகாலாக சுய இன்பப் பழக்கம் அமைகிறது. எனவே சுய இன்பத்தில் பாலியல் உளவியல் நிபுணர்களும் உலகம் முழுவதும் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புள்ள நாடுகளில் சுய இன்பப் பழக்கத்திற்கு உதவியாக, ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு போன்ற செயற்கைச் சாதனங்கள் கடைவீதிகளில் விற்கப்படுகின்றன. அங்கு பாலியல் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற, பின் விளைவுகளை ஏற்றுக் கொள்கிற நெறி முறையற்ற பாலியல் வாழ்க்கை பெருகிவிட்டது. ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும், ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், அதற்கு வசதியாக சாதாரண காரணங்களுக்காக சுலபமாக விவாகரத்துப் பெறுவதும், ஓரினச் சேர்க்கையும், மேற்கத்திய வாழ்க்கைப் போக்குகளாக மாறிவிட்டன.


ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்பஞ்சர் போன்ற மாற்றுமுறை மருத்துவங்களில் சுய இன்பப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஏராளமான மருந்துகள் உண்டு. இவை பற்றி மாற்றுமுறை மருத்துவர்கள் பேசினால், எழுதினால், விளம்பரம் செய்தால் "அவை எல்லாமே விஞ்ஞான விரோதமானவை" என்னும் 'தவறான கருத்துகள் பொய்யான விளம்பரங்கள்' என்றும் "இளைஞர்கள் ஏமாற வேண்டாம்" என்றும் ஆங்கில மருத்துவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் 'சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்' என்பதை நிரூபிக்க முடியுமா? சில மருத்துவர்கள் சுய இன்பப் பழக்கத்தை அளவோடு வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றனர். அது என்ன அளவு? உச்சி வெயில் நேரத்திலும் கூட நிர்வாணத் திரைப்படங்களைப் பார்த்து உணமேறித் திரியும் நரம்பு நோயாளிகளுக்கு (இளைய பாரதம்) என்ன அளவு தேவை? பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில்


ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றி தான்தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர். பிறந்த குழந்தைக்கும் எச்சில் சுரக்கும். ஆனால் விந்து சுரக்க பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விந்து இனப்பெருக்க ஆற்றலுள்ளது. விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?

மணமாகாமல், வயதாகிக் கொண்டே செல்லும் இளைஞர்கள், யுவதிகளிடம் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில், கட்டுப்படுத்த இயலாத பாலுணர்வு எழுச்சி மேலோங்கித் துயரப்படுத்தும் சந்தர்ப்பங்களில் சுய இன்பப் பழக்கத்தில் மணவாழ்க்கயில் மனைவி நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சுய இன்பம் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலைகள் அனைத்து முறைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் ஏற்கக் கூடியவை. ஆனால் இன்னு பல்வேறு மருத்துவ சஞ்சிகைகளில் இளைஞர்களும், பருவப் பெண்களும் கேள்வி பதில் பகுதியில் தெரிவிக்கும் அனுபவங்களையும், எழுப்பும் சந்தேகங்களையும் உற்றுக் கவனிக்க வேண்டும். நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில்
நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா? வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?

சுய இன்பப் பழக்கத்தினால் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? என்று சாதக(Positive side) பாதகங்களை (Negative sides) விரிவாக அனைத்து முறை மருத்துவர்களும் விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வர வேண்டியதும் அதனடிப்படையில் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியம்.


ஆங்கில மருத்துவத்திலோ உயர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D. அவர்களால் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவிய மருத்துவமுறை ஹோமியோபதி. இது நவீனமான அடிப்படைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டது. மனிதனின் உடலை மட்டுமல்ல மனதையும் சேர்த்து முழுமையாக ஆய்வு செய்து துயருற்ற மனிதர்களை நிரந்தரமாகக் குணப்படுத்தும் பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறை ஹோமியோபதி. இந்த நவீன மருத்துவத்தில் சுய இன்பப் பழக்கத்திலிருந்து மீளவும், பின் விளைவுகளிலிருந்து மீளவும் பல மருந்துகள் உள்ளன.


பிக்ரிக் ஆசிட்:
அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).


அனகார்டியம்:
சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல் (இதுதான் இளமைக்கு அடையாளமா?)

காலிபுரோமேட்டம்:
சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை.

ஜெல்சிமியம்:
சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம்.

கோனியம்:
நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல்.

நேட்ரம்மூர்:
பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும்.

சைனா:
கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.


ஸ்டாபிசாக்கியா:
சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல்.

அக்னஸ்காஸ்டஸ்:
நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல்.

பிளாட்டினா:
பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில்
ஜிங்சும்மெட்:
மாதவிடாய் நாட்களில் சுய இன்பத்தில்
கலாபியம்
கீரிப்பூச்சிகளால் பெண்ணுறுப்பில் நமைச்சல் ஏற்பட்டு சுய இன்பத்தில் (Pruritus vulvae).

மூரக்ஸ்:
ஆண்கள் தொட்டாலே பாலுணர்வு கிளர்ந்து சுய இன்பத்தில்

ஹையாசியாமஸ்:
பிறப்புறுப்பை ஆடை நீக்கி காட்டுதல், ஆபாசமாகப் பேசுதல்.

ஓரிகானம் 10 கிரரியோலா:
பெண்ணுறுப்பின் கடுமையான தினவால் செக்ஸ் உணர்வு ஏற்பட்டு சுய இன்பம் காணுதல்.

ஸ்டாபிசாக்ரியா 10 அபிஸ்மெல்:
விதவைகளுக்கு பாலுணர்வு தூண்டுதல், கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படுதல்.

இன்னும் பல மருந்துகள் உள்ளன. தெரிவான சிறப்பான சிகிச்சைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மனநிலை உடல்நிலைக்கேற்ற மருந்தை உரிய வீரியத்தில் உரிய கால அளவில் அனுபவமிக்க ஹோமியோ மருத்துவர்கள் கொடுத்து வரும்போது சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், பின் விளைவுகளின் தாக்குதல்களுக்கு ஆளானவர்களையும் குணப்படுத்த முடியும்.


நன்றி : டாக்டர் எஸ் வெங்கடாசலம்.

அவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி

திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படித்து பிறருக்கு ஆலோசனை கூறவேண்டும் என்று நினைப்பவர்களும் இதை படிக்கலாம். என்ன ஒரே சஸ்பென்சாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம் விசயம் அத்தனை முக்கியமானது.

அவசரம் வேண்டாம்

திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில் ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில் அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான் உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை.

அடப்போங்க சார். யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது. வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல் நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும் கும்மாளமுமாய், இருந்திருக்கும். தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால் அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது. இதனால் பரவும் நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹனிமூன் நோய்கள்

முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள். அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே பாதி டென்சன் பறந்துவிடும்.

அன்பை பரிமாறும் வழி

முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் எதையாவது செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால் இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம் பேசலாம்.

சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும் களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும்.

எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள், வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.

முதலிரவு ரகசியங்கள்

நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள்.
அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள்.



அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள்.



தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார்.



படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள்.



- இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள்.



ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது?


நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்!

ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.





அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ்

* முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.
* திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை.



* சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.



* முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு "மூடை"யும் அதிகரிக்கும்.
* முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். "நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.
* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா... குவா.... சத்தம் கேட்கலாம்.



* சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.
* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி... பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
* முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், "அய்யோ... நம்மால் முடியாதோ?" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.





மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.

ஆண்குறி

 

Labelled bw flaccid penis ஆண்குறி

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.
ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.
ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள். தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.
ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.
முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.
காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.
பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.
அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம். ஆனால் பிற எந்தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரையும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகிழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.
பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக்கிறது.
இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.
விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.
ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது. விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.
இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.
விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.
ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?
விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும். அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.
ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது. உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.
சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?
அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை…* இது ஒருவரின் மதிப்பீடு.
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை…
சுன்னியின் நீளத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஐந்து வயதாகும் ஒரு சிறுவனின் சுன்னி சுமார் 2 அங்குல நீளம் இருக்கும். இது அவனது பருவ காலம் வரை கவனிக்கத்தக்க வளர்ச்சி எதுவும் அடைவதில்லை. அவனது 15 வயதிலிருந்து சுன்னியின் நீளம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இது 20 அல்லது 21 வயதில் நின்று விடுகிறது. அப்பொழுது சாதாரண நிலையில் 3 அங்குலமும் விறைத்த நிலையில் ஐந்து அல்லது ஆறு அங்குலம் இருக்கலாம். 2007ல் ஒரு பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 5000 ஆண்களின் (வயது 16 முதல் 60 வரை) சுன்னி நீளம் கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வின் முடிவின் படி விறைத்த சுன்னியின் சராசரி நீளம் 5 முதல் 6 அங்குலமே. சராசரி என்பதன் மூலம் இதில் 4” முதல் 10” வரையுள்ள சுன்னிகளும் அடங்குகின்றன. எனவே விறைத்த நிலையில் 4 அங்குலம் முதல் உள்ள சுன்னிகள் எல்லாமே ஓக்கறதுக்கு ஏற்றவையே. ஆனால் பல ஆண்கள் தனது சுன்னி சிறிதாக உள்ளதாக அவர்களாக்க் க்ற்பனை செய்து கொண்டு கவலைப் ப்டுகிறார்கள். 2005ல் 52041 ஆண்கள் மற்றும் பெண்களிட்த்தில் நேரடியான ஆய்வு செய்து, Lever, J., Frederick, D. A., Peplau, என்ற மருத்துவ வல்லுநர்களால் வெளியிடப் பட்ட “Does Size Matter? Men’s and Women’s Views on Penis Size Across the Lifespan” என்ற நூலில் கண்டுள்ள ஆய்வு முடிவின்படி, சராசரி நீளக் குறியுடன் இருந்த ஆண்களில் 45 சதவிகித்த்தினர் தமது சுன்னி நீளம் குறைவு என்ற மனப்பான்மையுடன் இருக்கின்றனர். ஆனால் பெண்களில் 80 சத்விகித்த்தினர் சராசரி நீளம் (5”) உள்ள சுன்னி தங்களுக்கு பூரண சுகம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே சுன்னியின் நீளம் குறித்து ஆண்கள் வீண் பயத்தில்தான் உள்ளனர் என்பது மேற்கண்ட ஆய்வு மட்டுமல்ல, எனக்கு வந்து குவிந்துள்ள மெயில்களிலிருந்தும் தெரிகிறது. உங்க்ள் சுன்னி 4 அங்குலமோ அல்லது 12 அங்குலமா என்பது ஒரு பொருட்டல்ல. அதை எப்படி உபயோகித்து ஒரு பெண்ணின் புண்டையில் ஓத்து அவளுக்கு சுகமளிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
பெண்ணின் புண்டையில் ஓக்கும் போது அவளுக்கு மிகவும் உணர்ச்சியூட்டக்கூடிய இடங்கள் அவளது கூதிப் பருப்பு மற்றும் ‘வல்வா’ என்றழைக்கப்படும் கூதி ஓட்டை. கூதிப்புழையினைப் பொருத்தவரை அதன் விளிம்பில் உள்ள உள் உதடுகளும் ஓட்டையின் ஆரம்பத்தில் உள்ள முதல் ஒரு அங்குலம் மட்டுமே ஓக்கும் போது தூண்டப்பட்டு உணர்ச்சி அடைகிறது. கூதி ஓட்டையில் மிகுந்துள்ள புழை வெறும் தசைச் சுவர் மட்டுமே. எனவே ஒரு பெண்ணின் கூதிப்பருப்பையும், ஓட்டையின் முதல் அங்குலத்தையும் உணர்ச்சியூட்ட ஒரு 4 அங்குல சுன்னியே போதுமானது. எனவே அதிகமான நீளம் உடைய சுன்னிதான் பெண்ணிற்கு அதிக சுகம் தரும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இன்னும் சொல்லப் போனால் மிக அதிகமான நீளமுடைய சுன்னி(12”) ஓக்கும் போது பெண்ணின் புண்டைப் புழையையும் கடந்து அவளது கர்ப்பப்பையை தாக்கும் போது உண்மையில் பெண்ணிற்கு வலிதான் உண்டாகும். எனவே ஆண்கள் தமது சுன்னியின் நீளம் குறித்து வீணான கவலைப்பட்த் தேவையில்லை. அது போல நார்மலாக இருக்கும் சுன்னியின் நீளத்தை அதிகப் படுத்த வழிகள் இல்லை!. நான் ஏற்கனவே சொல்லியுள்ளது போல காம எண்ணத்துடன் சுன்னியைக் கையால் உருவிக் கொடுத்து மசாஜ் செய்வது விறைப்புத் தன்மையைத் தூண்டிவிட்டு அதனால் விறைப்பு நீளம் அந்த நேரத்திற்கு அதிகமாகும்.
இது தவிர, “micro penis“ என்ற ஒரு மருத்துவப் பெயர், விறைத்த சுன்னி 2 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள நிலையில் குறிப்பிடப்படுகிறது. இந்நிலைக்கு தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்த்து.
அடுத்து சுன்னியின் விறைக்கும் தன்மை. பருவ வயதைத் தாண்டிய ஒரு ஹெல்த்தியான ஆணுக்கு காம எண்ணங்கள் தோன்றும் போது சுன்னி விறைக்க ஆரம்பிக்கிறது. இது எந்த வயது வரை நிகழ்கிறது என்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை!. சுன்னி விறைப்பு அடையும் தன்மை வேறு சில சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. மிக அதிகமான குளிரில் இருக்கும் போது விறைப்பு ஏற்படாமால் இருக்கலாம். இது தவிர மன உளைச்சல், கோபம், அதிர்ச்சி ஆகியனவற்றால் ஆண் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுதும் விறைப்புத் தன்மை பாதிக்கப் படலாம். ஆக சுன்னி விறைப்பது முழுக்க முழுக்க மனநிலையைச் சார்ந்ததே. சிலருக்கு டெய்லி ஓக்கும் பெண்டாட்டியின் புண்டையைப் பார்த்தால் சுன்னி எழும்பாது. ஆனால் அவனே புதிதாக ஒரு புண்டையில் ஓக்க வாய்ப்பு கிடைத்தால் சுன்னி வானத்தை நோக்கி எந்திரிச்சு நிக்கும். தின்ந்தோறும் ஓக்கும் மனைவி புண்டையில் விடும்போது உள்ளதை விட, புதிதாக ஒரு சின்னக்குட்டி சுன்னியை ஊம்பினால் தடி எப்போதையும் விட விறைச்சு நிக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், குறிப்பாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி முதலியன இருந்தால் சுன்னி விறைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றொன்று, ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பயத்துடன் அல்லது வன்முறையில் யாரையாவது ஓக்க முயலும் போதும் இவ்வாறு நேரலாம். மேற்சொன்ன காரணங்கள் தவிர இதர நிலைகளில் ஆணுக்கு விரைப்பு ஏற்படுவதில் எந்தப் பிரச்சினையும் வராது.
ஆனால், பல்வேறு காரணஙகளால் “erectile dysfunction” என்ற நோய்க்குறி, பெரும்பாலும் வயதானோர்க்கு ஏற்படலாம். அப்பொழுது என்ன செய்தாலும் சுன்னி எழும்பாது. அவ்வாறாயின் தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்தது. இந்நிலைக்கு முற்றிலும் எதிராக சில ஆண்களுக்கு சுன்னி எவ்வளவு நேரம் ஓத்தாலும் விறைப்பு குறையாமல் அப்படியே இருக்கும். இது ஒன்றும் மகிழ்வளிகக்க் கூடிய ஒரு விஷயம் அல்ல. விறைப்பு குறையாமால், செமனும் வராமல் எவ்வளவு நேரம் தான் புண்டையில் குத்திக் கொண்டிருக்க முடியும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்திற்குப் பதிலாக எரிச்சலையும் துன்பத்யுமே தரும். இந்நிலைக்கு “Priapism” என்று பெயர். இதற்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை ஒன்றே வழி.
அடுத்து ஓக்கும் நேரம். ஒரு பெண்ணை ஓழ்ப்பது என்பது அவள் இதழில் முத்தமிடுவதில் ஆரம்பித்து அவள் புண்டையில் செமனை விடுவதில் முடிகிறது. எனவே நீங்கள் நினைப்பது போல அவள் புண்டையில் சுன்னியை வைத்து நெடுநேரம் குத்திக் கொண்டிருப்பதுதான் சிறந்த ஒரு ஓழ் அல்ல. எல்லாப் புறவேலைகளும் (ஊம்புதல், புண்டையை நக்குதல், முலையைக் கடித்தல் போன்று பல) முடிந்து புண்டைக்குள் சுன்னியைச் சொருகி குத்த ஆரம்பித்தால், அதிலும் உண்மையான காமவெறியுடனும் அவள் மீது ஆசையுடனும் ஓத்தால், ஐந்து முதல் ஆறு அல்லது ஏழு நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாது. சுன்னி செமனைப் பீறிட்டு அடித்து விடும். ஆல்ஃபிரட் கின்ஸே என்ற புகழ்பெற்ற செக்ஸ் வல்லுநரின் ஆய்வின் படி 75% ஆண்கள் புண்டையில் குத்த ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள் உச்ச நிலை அடைந்து விடுகிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. அதனை விடுத்து நீலப்படங்களில் அரைமணி நேரம் குத்துகிறார்களே என நினைப்பது உங்கள் அறியாமையே. அந்தப் படங்கள் தொழில் முறையாக பல ஷாட்டுகளில் பல நாட்களில் எடுக்கப் படுகிறது. அதனை உண்மை என்று கருதுவது எவ்வளவு முறையற்றது. திரைப் படங்களில் கதாநாயகன் தனி ஆளாக பத்து எதிரிகளைச் சண்டையிட்டு வெல்வது போலத்தான் இதுவும்.
ஆனால் சிலருக்கு புண்டையில் சுன்னியை வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் விந்து வந்து விடும். இன்னும் சிலருக்கு ஓக்கத்தயாராக புண்டையை விரித்துக் கிடக்கும் பெண்ணைப் பார்த்த் உடனே விந்து வெளியாகி புண்டை மேட்டிலேயே ஊத்தி விடுவார்கள். இதனை விந்து முந்துதல் ( ) எனக்குறிப்பிடுகிறார்கள். இதுவும் பெரும்பாலும் மனநிலை சம்பந்தப் பட்ட்தே. அதீதமான காம உணர்வுடன் பெண்ணை அணுகுவது, முதன் முதலாக ஒரு புண்டையில் ஓக்க சந்தர்ப்பம் அமைவது போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு நேரலாம். புண்டையில் நுழைத்த்திலிருந்து செமன் வருவது வரை உள்ள நேரத்தை intravaginal ejaculation latency time எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த நேரத்தை அதிகரிக்க “நிறுத்தி ஆரம்பி” என்ற நடைமுறையைக் கடைப்பிடிக்கலாம். அதாவது பெண்ணின் புண்டையில் வேகம் வேகமாக குத்திக் கொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் அப்படியே நிறுத்திவிட்டு, வேறு முத்தம் கொடுப்பது முலையைப் பிசைவது போன்று எதாவது செய்து விட்டு, சில நிமிடங்கள் கழித்து திரும்ப குத்த ஆரம்பிக்கலாம். அதன் மூலம் விந்து வரும் நேரத்தைக் கட்டுப் படுத்தலாம். இந்த நேரம் மேலே சொல்லப்பட்ட மனம் சார்ந்த காரணங்கள் இல்லாமல் எப்பொழுதுமே இவ்வாறு நேர்கிறது என்றால், வெட்கப்படாமால் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். (மற்றொன்று தெரியுமா, வழக்கமாக கைமுட்டி அடித்து வரும் ஆண்களுக்கு இக்குறைபாடு ஏற்படுவதில்லை. ஏன் என்றால் சுய இன்பம் செய்யும் பொழுது அவர்கள் அனுபவித்து, மெதுவாக கற்பனையில் மிதந்தபடி கைமுட்டி அடிப்பதால் ஓக்கும் போது அதே மனநிலையுடன் செய்யும் பொழுது குத்தும் நேரம் அதிகரிக்கிறது!)
ஏற்கனவே கைமுட்டி அடிப்பது தவறல்ல என நான் விரிவாக விளக்கியுள்ளேன். ஆனாலும் விசாரணைகள் முடியவில்லை. திரும்பவும் சொல்கிறேன் – கைமுட்டி அடிப்பது மிகவும் இயற்கையானது. அது பற்றி கவலைப் படவேண்டாம். (சரி, கைமுட்டி, கையடிப்பது எது சரி? உள்ளங்கையை முட்டியாகக் குவித்து சுன்னியைப் பற்றிக் குலுக்குவதால் கைமுட்டி என்பதே சரி. இதனை காமசாஸ்திரம் “முஷ்டி மைதுனம்” எனச் சொல்கிறது)
எனவே உங்கள் சுன்னி குறித்து சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். தவறான கண்ணோட்டத்தை விடுங்கள். மற்றுமொன்று, பெண்களை விட ஆண்களே இது போன்ற கண்ணோட்டத்துடன் வீண் பயமும் கவலையும் இந்தக் காலத்திலும் அடைந்து வருகின்றனர். இவர்களைக் குறி வைத்தே பல செக்ஸ் வைத்தியர்கள், ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு இவர்களின் பர்சைக் குறி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஆண்களின் செக்ஸ் பற்றிய அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் பணம் பறிப்பதை மட்டுமே செய்து வருகிறார்கள். ஒரு டிவி சேனலில் ஒரு செக்ஸ் வைத்தியர் ஆண் சுய இன்பம் செய்வதை கொலைக்குற்றம் போல சித்தரித்து வருகிறார். அதை நம்பவும் நம்ம ஆட்கள் இருக்கிறார்கள்.
கல்யாணமான புதிதில் ஒரே ஒரு முறைதான் ஓத்தீங்களா? பொய் சொல்லிப் பிழைக்க என்றே இப்படி சில போலியான செக்ஸ் ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்ப்பது உங்கள் நலத்திற்கும் நல்லது. மணிபர்சிற்கும் நல்லது.
சாதரணமாக சுன்னியின் மொட்டை முன் தோல் மூடியே இருக்கும். இது ஓக்கும் போது பெண்ணின் புண்டையில் நுழையும் போது பின்புறமாக வழுக்கி விலகிக் கொண்டு சுன்னி மொட்டு கூதியில் குத்துவதற்கு வழி செய்யும். கைமுட்டி அடிக்கும் போதும், அல்லது பெண் வெறியுடன் ஊம்பும் போதும் இப்படி முந்தோலை பிதுக்கிக் கொண்டு மொட்டை வெளிபடுத்துவது “புழுத்துதல்” எனப்படுகிறது. ஆனால் ஆண்களில் மிகச் சிலருக்கு இந்த முன் தோல் பின்புறமாக பிதுக்கிக்கொள்ளாமல் டைட்டாக மொட்டை மூடிய படியே இருக்கும். யூரின் மற்றும் செமன் வருவதற்கான திறப்பு இருந்தாலும் முன் தோல் பின்னுக்கு புழுத்த முடியாமல் இருக்கும். இதற்கு “phymosis” என்று பெயர். இப்படி இருந்தால் நிறைவாக ஓக்க முடியாது. ஆனால் இந்நிலைக்கான அறிகுறி ஆணின் சிறு வயதிலேயே தெரிந்து விடும். அல்லது ஆண் பருவமடைந்து (?) கைமுட்டி அடிக்க முயற்சிக்கும் போது நிச்சயமாகத் தெரிந்து விடும். அப்பொழுதே சங்கோஜப்படாமல் தன் பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்க வேண்டும். இந்த நிலையை சுன்னத் செய்வது போல “circumcision” என்ற ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் சரிபடுத்தி விடலாம். முஸ்லீம் சமூகத்தினர் தமது மதம் சார்ந்த ஒரு கடமையாகவே ஆண்களுக்கு சிறு வயதிலேயே சுன்னத் மூலம் முன் தோலை சரி செய்து விடுகின்றனர். எனவே இவர்களுக்கு பின்னர் இந்நிலை ஏற்படுவதில்லை. இக்குறை உள்ள ஆண்கள் எவ்வித்த் தயக்கமும் இன்றி ஒரு சர்ஜனை அணுகி இச் சிகிச்சைக்கு உடன் படுவதே சரியான வழியாகும். என் அனுபவத்தில் திருமணம் வரை இதை வெளியில் சொல்லாமல் இருந்து விட்டு அதன் பின் மணப்பெண்ணே தன் கணவனை டாக்டரிடம் அழைத்து வந்த சம்பவங்கள் உண்டு. நான் முன்பே சொன்னது போல “erectile dysfunction” என்ற விறைப்புத் தன்மைக் குறைபாட்டினுக்கு வயகரா போல “Edegra 100 mg” என்ற மாத்திரை இந்தியாவில் கிடைக்கிறது. ஆனால் இதன் பக்க விளைவுகள் அதிகம் என்பதால், முக்கியமாக ஹைபர் டென்ஷன், ப்ளட் பிரஷர், இதய நோய்கள் உள்ளோர் இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது முறையற்றது என்பதோடு எதிர் விளைவினையும் உருவாக்கலாம். இந்த 23ரூபாய் மதிப்புள்ள மாத்திரையை வெல்லக்கழிவோடு சேர்த்து மதன லேகியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவரும் போலி வைத்தியர்களை நான் அறிவேன். எனவே செக்ஸ் சம்பந்தமான எவ்விதப் பிரச்சினைகளுக்கும், வெட்கப்படாமல், தகுந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
அப்புறம் சின்னச் சின்னப் பிரச்சினைகள் – ஒன்று என் சுன்னி வளைந்து இருக்கிறது. அதனால் என்ன? புண்டைக்குள் குத்தும் போது நேராகவே போய் ஓக்கும். கவலை வேண்டாம். குர்குரே விளம்பரத்தில் சிம்ரன் “கோணலா இருந்தாலும் என்னுதாக்கும்” என்று சொல்வதை நினைவில் கொள்க.

பெண்களை திருப்தி படுத்த..

ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த களவியில் தன்னை ஒரு புது ஸ்வர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். இப்படிப்பட்ட திறன் வாய்ந்த ஒரு ஆணை உருவாக்குவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.

1. அது என்ன வாசனை?

ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் காதலியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது. ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல. ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள். சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.

2. நிதானம் அவசியம்:

காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர கர்ப்பக்கிரஹத்துக்கே போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டுல முத்தமிட்டு, தோள், கம்மாங்கூடு அப்புறம் மார்பு இப்படி லைனா முத்தம் குடுக்கணும். பிறகு தொப்புள்ல முத்தம் குடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துக்க. ஒங்க நாக்க கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்கில்ல அத உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும். பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம்ப எவ்வளவு நேரம் இதுல செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.

3. முடி:

சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.

இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும். ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும் , தரமான தேன் ஒரு நல்ல கிருமினாஸினியும் ஆகும்

அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இதுஎல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.

ஜி-ஸ்பாட்ஸ்:

குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கல் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள் ,இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்
.

5. க்ளிட்டுக்குக் கீழே:

க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும். நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.

6. குதத் துளை:

குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச்ச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள். அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள். [நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.]

உங்கள் அனுபவங்கள் செழிக்கட்டும். நீங்களும் உங்கள் ஜோடியும் பலமுறை உச்ச இன்பம் பெறுவீரா